search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 8-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னநகரம், நல்லாம்பட்டி, ரெட்டி யபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசி ங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளி யப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செய ற்பொ றியாளர் மணிகண்டன் தெரிவித்து ள்ளார்.

    • சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    சாணார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (2ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தண்ட க்கல்பட்டி, உரிமைக்காரன் பட்டி, இந்திராநகர், கொல்ராம்பட்டி, சிறுமலை அடிவாரம், மலைமாதா கோவில், கல்னூத்தம்பட்டி, கல்லுப்பட்டி, கரட்ட ழகன்பட்டி, மூர்த்தி நாய க்கன்பட்டி, சிறுநாயக்கன் பட்டி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • மின்தடை அறிவிப்பு குளறுபடியால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களை சிரமப்படுத்துகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் மின்சார வாரியம் நகர் மற்றும் புறநகர் என இரண்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்புற அலுவல கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் மின்சார பராம ரிப்புக்காக மின்தடை அறிவிப்பு வெளியிடப்படு கிறது. இந்த அறிவிப்பானது 2 நாட்களுக்கு முன்பே வெளியிடப்படுகிறது.

    ஆனால் ஏதோ ஒரு காரணம் கூறி மின்தடை அறிவிக்கப்பட்ட அன்று காலை இன்று மின்தடை இல்லை என்று திடீரென தகவல் தருகின்றனர். இவ் வாறு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட தொழி லாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள் மற்றும் மின்சாரம் சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்க ளுக்கு சார்ந்த தொழில் நிறுவனங்கள் விடுமுறை விட்டு விடுகின்றனர்.

    ஆனால் அன்று காலை திடீரென மின்சார தடை இல்லை என அறிவிப்பதால் அவர்களுக்கு அன்று ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகி றது. மேலூர் மின்சார வாரி யம் 4 நாட்களுக்கு பின்னால் மீண்டும் நாளை மின்தடை என்றுஅறிவிப்பை வெளி யிட்டுள்ளனர்.

    இதனால் தொழில்கள் முடங்கவதோடு தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மின்சார வாரியம் கண்ணா மூச்சி காட்டாமல் உரிய நேரத்தில் மின்தடை அறி விப்பை வெளியிட்டு பொது மக்கள் சிரமத்தை குறைக்க உரிய நடவடிக்கை இனி மேலாவது மேற்கொள் வார்களா? அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கூறுகின்றனர்.

    • லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை (திங்கள்கிழமை) மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி,

    ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் ஒரு பகுதி, அவ்வை நகர் ஒருபகுதி, நவாற்குளம், குறிஞ்சிநகர் விரிவாக்கம், அன்னை நகர், டி,ஆஅர்.அன்னிபெசன்ட் நகர், வாசன் நகர், பொதிகைநகர், தில்லைகன்னு அம்மாநகர், மோதிலால் நேரு நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசுஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர்,

    சாந்தி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், மற்றும் உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேல சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்த நாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரை கவுண்டன்பட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொடைக்கானல் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.
    • தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.

    ஆனால் இரவு 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அவதி அடைந்த பொது மக்கள் செவ்வாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்ட போது உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீ சார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு பின்பு மின் சப்ளை வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தொழுவூர் கிராமமக்கள் கூறும்போது, காலை 9 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்ததால் அதற்கு ஏற்ப எங்கள் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அதற்குப் பிறகும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அன்னவாசல், காரையூர், குன்றாண்டார் கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யபடுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை,

    அன்னவாசல், அண்ணாபண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    அம்மாசத்திரம், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பேரூராட்சி பகுதிகள், பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளி யிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    எனவே கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டிமண்டபம், மேலகாவேரி பகுதிகளில் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (13-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • தகவலை குனியமுத்தூர் மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    கோவை,

    மதுக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (13-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைபாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம், அறிவொளி நகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

    மேற்கண்ட தகவலை குனியமுத்தூர் மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார். கோவை மின்வாரிய செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், டாடாபாத் துணைமின்நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பணிகள் நடக்கிறது.

    எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் சாலை, பாரதி பார்க் கிராஸ்-1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர்சாலை, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கர்வார்பேட், மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம்நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று கூறப்பட்டு உள்ளது.

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள் பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குள்ளளக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    ×