search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்.

    கொடைக்கானலில் நாளை மின் தடை

    • கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொடைக்கானல் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×