search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு-குருமாம்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு கிராமம்,

    சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, முத்தமிழ் நகர் ஒரு பகுதி, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • 5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை

    திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

    குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகள் பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலகத்தான்பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை முதலியார்பேட்டை நேத்தா நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமணா நகர், சிவா விஷ்ணு நகர்,

    ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி வங்கி காலனி, ஜோதி நகர், வாரியார் நகர், காயத்திரி நகர், ஜய்யப்பசாமி நகர், ஜான்பால் நகர், ஜான்சி நகர் பகுதி, ஓம் சக்தி நகர், மிதுன் நகர்,

    முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    • கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 முதல் மாலை 4 மணி வரை மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனாட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர்,

    பேட்டையான்சித்திரம், திலகர் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, கஸ்தூரிபாய் நகர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, சீனுவாசபுரம் கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர்,

    மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை:

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
    • சரி செய்ய கலெக்டரிடம் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம் கொடையாஞ்சி மற்றும் சுற் றுப்புற கிராமங்களில் இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட் டால் மீண்டும் இரவு முழுவ தும் மின்சாரம் வருவதில்லை. மறுநாள் காலை 9 மணிக்கு தான் மின்சாரம் வருகிறது.

    இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின் றனர். அதே நேரத்தில் ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப் பட்டால் மற்றொரு பகுதிக்கு வழங்குவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    எனவே மாவட்ட கலெக் டர் பாஸ்கர பாண்டியனுக்கு கிராம மக்கள் இதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னக்கட்டளையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், சின்ன கட்டளை, மங்கள் ரேவ் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, ஆ.கல்லுப் பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, கோட்டைப்பட்டி, கண வாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டு உள்ளது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற போவதால் மின் நிறுத்தம் என அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர் கிராமியத்துக்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    உடுமலை மின்நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா். 

    • கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது.
    • மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.

    கடலூர்:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவந்தது.

    இதற்கிடையே ஒருபுறம் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ,குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி, வடலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதும் பல்வேறு பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதையும் காண முடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு- பரங்கிப்பேட்டை - 102.4, லக்கூர் - 101.0, தொழுதூர் - 95.0, பெல்லாந்துறை - 73.0,குறிஞ்சிப்பாடி - 68.0,சிதம்பரம் - 67.0,ஸ்ரீமுஷ்ணம் - 57.3,கீழ்செருவாய் - 50.0, அண்ணாமலைநகர் - 49.2,புவனகிரி - 49.0, வேப்பூர் - 47.0, சேத்தியாதோப்பு - 43.4 காட்டுமயிலூர் - 40.0,காட்டுமன்னார்கோவில் - 34.0, லால்பேட்டை - 28.0, வடக்குத்து - 28.0, கொத்தவாச்சேரி - 22.0,மீ-மாத்தூர் - 16.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.0, விருத்தாசலம் - 10.0, பண்ருட்டி - 10.0,வானமாதேவி - 10.0, குப்பநத்தம் - 9.4 எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 9.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் - 1042.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • ஆறுமுகநேரி, திருச்செந்தூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி, திருச்செந்தூர், குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய் புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம். கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயமொழி, சங்கிவிளை, வீரபாண்டி யன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலி நகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், சிறுதொண்ட நல்லூர், ஏரல், அம்மன்புரம், மூலக்கரை.

    பூச்சிகாடு, வள்ளிவிளை கானம்கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலி விளை, தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்கு வாய்த்தான். வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், கோட்டூர், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான் குளம், பால்குளம், திருக்க ளுர் ஆகிய பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.

    இந்த தகவலை திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

    • மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளம் பணி நடைபெறுகிறது.
    • மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனுர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முத்துபிள்ளைபாளையம், புது நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர் பாலாஜி நகர், ஆத்தியா அவீன்பு, பிச்சைவீரன்பட்டு, ராதாகிருஷ்னன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணிபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம்,

    ஆதிகேசவன் நகர், திரு நகர். சரநாராயண நகர், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம் ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர் ,சுதாகர் நகர், லம்பேர்ட சரவணன் நகர். பவழக்காரன்சாவடி, பாவானர் நகர், சிவா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடுமென்று மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×