பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் கங்கையில் மூழ்கும்: திரிணாமுல் கட்சி எம்.பி.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றது போல், மேங்கு வங்காளத்திலும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,145 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்தனர்.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த ஏற்றுமதி, இறக்குமதி எவ்வளவு?: மத்திய அரசு வெளியீடு

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்டு மெய்சிலிர்க்க வைத்த அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவில் மகர ஜோதி விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் குடிகிரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை- பிஎஸ்எப் அதிரடி

பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
கேரளாவில் ஜெயில் கைதிகளின் சீருடை இனி டி-சர்ட், பெர்முடாஸ்- சிறைத்துறை டி.ஜி.பி. தகவல்

கேரள ஜெயில் கைதிகளுக்கு இனி சீருடையாக டி-சர்ட் மற்றும் பெர்முடாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3006 மையங்கள்... கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் மோடி

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
திருப்பதியில் பொங்கலையொட்டி 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் -மத்திய அரசு அறிவிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிக்னல் ஆப் பற்றி வைரலாகும் பகீர் தகவல்

சிக்னல் ஆப் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் தகவல் பற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்- 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்



கேரளாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன்... பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ராணுவ தினம்... ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் 3 முறை, ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது

கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தொடரை வருகிற 28-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந்தேதி வரை நடத்துவது என்றும், கர்நாடகத்தில் சொத்து வரியை உயர்த்தவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்