search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் 10-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.ஊ.சி.நகர், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைந கர், ஜெ.ஜெ.நகர், திரிபுரசுந்தரிநகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நியூ ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத் திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர்,சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தையேசு கோவில் ஆகிய இடங்களில் 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    • கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பட்டுக்கோட்டை:

    கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 20-ம் தேதி, புதன்கிழமை நடைபெற இருப்பதால் கரம்பயம் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி,நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவாபா ளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சிரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வ ரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாம லைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, முல்லை, மருதம், நெய்தல், வி.பி.கார்டன், ஆர். ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தை இயேசு கோவில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகரம், வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆழிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர், நாணலூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்தார்.

    • எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் மோகனூர், ஒருவந்தூர், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி , நெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பட்டி, நல்லூர், திப்ரமாதேவி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    • வாழப்பாடி அடுத்துள்ள சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால் நாளை (13-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கபுரம். வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்ம நாயக்கன் பட்டி, மேற்கு ராஜபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், சந்திரபிள்ளை வலசு, நடுப்பட்டி, மத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று வாழப்பாடி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

    • மருத்து வக்கல்லூரி சாலை துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வெள்ளிக்கி ழமை) நடக்கிறது.

    எனவே மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிப ல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளை யார்பட்டி, வண்ணா ரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை ச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள்

    கரூர்

    நொய்யல் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு, வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், எடமணல், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சீர்காழி நகர் பகுதிகள், வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி தெரி வித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் திருப்பத்துர் கோட்ட டத்தை சார்ந்த திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர் நாடு, வெலக்கல்நத்தம், மிட்டூர் ஆகிய துணை மின் நிலையங் களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப் பத்தூர்டவுன்,ஹவுசிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்ட பள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, கரம்பூர், ராஜபா ளையம், பெருமாபட்டு, பள்ளவள்ளி, கூடப்பட்டு. ஜவ்வா துமலை புதுர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம்,சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக் கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண் ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம். மிட்டூர்,மரிமாணிகுப்பம், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை ஒமகுப்பம், பாரதிநகர், நாச்சியார்குப்பம், மல்லாண்டியூர். விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவ லசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதிகளில்ஸமின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×