என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வளையப்பட்டி, மோகனூரில் நாளை மின்நிறுத்தம்
Byமாலை மலர்18 Sep 2023 7:29 AM GMT
- எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நாமக்கல்:
எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் மோகனூர், ஒருவந்தூர், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி , நெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பட்டி, நல்லூர், திப்ரமாதேவி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X