search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வினியோகம்"

    • கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பட்டுக்கோட்டை:

    கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 20-ம் தேதி, புதன்கிழமை நடைபெற இருப்பதால் கரம்பயம் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ×