search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராமரிப்பு பணி"

    • பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது.
    • இன்று முதல் ஒரு மாதத்துக்கு அதன் சேவை நிறுத்தப்படுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியே செல்ல முடிவதால் ரோப்காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.

    அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணியின்போது ரோப் (கம்பி வடம்) பெட்டிகள் ஆகியவை கழற்றி சீரமைப்பு செய்யப்படும். அதோடு பழுதடைந்த உபகரணங்கள் மாற்றப்படும்.

    இந்நிலையில் நேற்று, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. எனவே இன்று முதல் ஒரு மாதத்துக்கு அதன் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வரலாம் என கூறப்பட்டு உள்ளது.

    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமய நல்லூர் மின்கோட்ட த்திற்குட்பட்ட வாடிப்பட்டி, கொண்டை யம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பால மரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சை கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி.

    முருகன் கோவில் லைன், சொக்கலிங்க புரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி, கள்ளர் மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினி பட்டி, குட்லாடம்பட்டி. அங்கப்பண்கோட்டை, ரிஷபம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், சொக்க லிங்கபுரம், மோகன் ராயபுரம், கல்லுப்பட்டி, பிளாட். மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் ஆகிய பகுதிகள்.

    கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம் பட்டி, அய்யனகவுண்டம் பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டை யம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகள்.

    சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக் குளம், ஆர்.கே.ராக், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர். நகரி ஏரியா, தனிச்சியம் அக்ரி மற்றும் அய்யங் ே ேகாட்டை துணைமின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    • பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக் குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உசி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளை யம், சிறுவத்துார், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என்று பண்ருட்டி மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
    • 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • போரூர் பகுதியில் முடிச்சூர் எட்டையபுரம், நடு வீரபட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
    • அம்பத்தூர் பகுதியில் திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதி காலனி, பாலாஜி நகர், பி.எச். ரோடு, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை 27-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், கே.கே. நகர், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    எழும்பூர் பகுதியில் கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டிபுரம், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    தாம்பரம் பகுதியில் சிட்லப்பாக்கம் ராகவேந்தரா சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், திருமுருகன் சாலை பள்ளிக்கரணை ஐஐடி காலனி, ஆறுமுகம் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர், இன்ஜினீயர்ஸ் அவென்யூ, மீனாட்சி நகர், செந்தில் நகர் பல்லாவரம் காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சர்ச் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு சித்தலாப்பாக்கம் மகேஸ்வரி நகர், விஜயாபுரம், டி.வி. நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்பு சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன் பெருங்களத்தூர் மங்கள் அப்பார்ட்மென்ட், ஜி.கே.எம். காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கே.கே. நகர், பெருமாள்புரம், எஸ்.வி. பார்ம்ஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஐ.டி. காரிடர்

    ஐ.டி. காரிடர் பகுதியில் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வ.உ.சி. தெரு, பி.டி.சி. குடியிருப்பு, சக்தி கார்டன், சி.டி.எஸ், ஒக்கியம்பேட்டை, கண்ணகி நகர், டி.என்.எஸ்.சி.பி காரப்பாக்கம் ஐ.ஏ.எஸ் காலனி, எம்.ஜி.ஆர். தெரு சிறுச்சேரி சிப்காட் புதுபாக்கம் மெயின் ரோடு, எம்.ஆர். ராதா சாலை பெருங்குடி வீரமணி சாலை, பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    கே.கே. நகர்

    கே.கே. நகர் பகுதியில் சின்மையா நகர் சாய் நகர் அனெக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சாய்பாபா காலனி, ரத்னா நகர், கம்பர் தெரு, காந்தி நகர் விருகம்பாக்கம் வாரியர் தெரு, இந்திரா நகர், ராஜிவ் காந்தி நகர், ஜெயின் அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், தசரதபுரம் எஸ்.பி.ஐ. காலனி 1, 2, 3 மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    கிண்டி பகுதியில் பரங்கிமலை மாங்காளியம்மன் ஆர்ச், பூந்தோட்டம் 2, 3 மற்றும் 4வது தெரு, நந்தம்பாக்கம், நசரத்புரம், காரையார் கோவில் நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, ஐய்யப்பா நகர், எஸ்.பி.ஐ. காலனி மற்றும் அனைத்து பகுதிகள்.

    போரூர் பகுதியில் முடிச்சூர் எட்டையபுரம், நடு வீரபட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஆவடி பகுதியில் சாந்திபுரம், பாலாஜி நகர், மணிகண்டபுரம், கலைஞர் நகர் திருமுல்லைவாயில் ஐஸ்வர்யம் நகர், செல்வி நகர், சிவா கார்டன், ஜெயலட்சுமி நகர், அலமாதி பாபா கோவில், வேல்டெக் சந்திப்பு, ஷீலா நகர், மோராய் எஸ்டேட் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    அம்பத்தூர் பகுதியில் திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதி காலனி, பாலாஜி நகர், பி.எச். ரோடு, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாதவரம் பகுதியில் சி.எம்.பி.டி.டி. ஜி.என்.டி ரோடு, சிவா கணபதி நகர், ஜவஹர்லால் நேரு 200 அடி ரோடு, ஏரிக்கரை, அருண் உணவகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்.

    வியாசர்பாடி பகுதியில் ஓ.எச்.பி எஸ்.என் செட்டி தெரு, நியூ அமர்ஜிபுரம், நியூ காமராஜ நகர், புது மனைக்குப்பம் மசூதி, எம்.எல்.ஏ. அலுவலகம், சிங்கார வேலன் நகர், பவர் குப்பம், ஓய்.எம்.சி.ஏ. குப்பம் 1 முதல் 12 வது தெரு, ஜி.எம். பேட்டை குடியிருப்பு, ராஜவேலு தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    பண்ருட்டி மின்சார வாரிய செயற் பொறியாளர் டி.வி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:

    பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஆதலால், மேற்கண்ட நேரங்களில் பண்ருட்டி நகரம் முழவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருள ங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் சிறுவத்தூர், அங்குசெட்டிப்பாளையம் மற்றும் கொக்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர்களுக்கு மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது. 

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக் கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள்.

    தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன் கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள்.

    சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக் கல் வீதி, கே.கே.நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, எட்டிவயல்.பட்டினம்காத்தான், ஆதம்நகர் போக்குவரத்து நகர், கழுகூரணி, சாத்தான் குளம் ஆகிய பகுதிகளிலும் ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்கு வாணிவீதி படைவெட்டி வலசை பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம்.

    தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணான் குண்டு, பத்ராத ரவை, நயினா மரைக்கான், சேதுநகர், பிச்சா வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளிலும் நாளை (6-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.
    • மேல்மருவத்தூர் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேல்மருவத்தூரில் இருந்து இன்று, 8-ந்தேதி, 10-ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் காலை 11.30 மணிக்கு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06725) முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இதைபோல, மறுமார்க்கமாக அதே தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு மேல்மருவத்தூர் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06726) விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.
    • வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் அனுமதி இல்லை.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைப்பாதையை புதுப்பிக்கும் பணியை சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, இதற்கான பூமி பூஜை சிவன்மலை முருகன் கோவில் அடிவா–ரத்–தில் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் சாலையை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    ×