என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விவகாரம்- மு.க.ஸ்டாலின் மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 July 2020 2:31 PM GMT (Updated: 19 July 2020 2:31 PM GMT)
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது:
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அவர் ஜீவகாருண்யம், நேர்மையை போதிக்க வேண்டியது திமுகவினருக்கு தான்.
தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அரசியல் பகையை முன்வைத்து திமுகவினர் ஆடிவரும் ருத்ர தாண்டவங்களை அடக்க முடியாதவர் திமுக தலைவர்.
உண்மைக்கு புறம்பான செய்தியை தினமும் வெளியிட்டு மக்கள் மனதில் நஞ்சை புகுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது:
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அவர் ஜீவகாருண்யம், நேர்மையை போதிக்க வேண்டியது திமுகவினருக்கு தான்.
தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அரசியல் பகையை முன்வைத்து திமுகவினர் ஆடிவரும் ருத்ர தாண்டவங்களை அடக்க முடியாதவர் திமுக தலைவர்.
உண்மைக்கு புறம்பான செய்தியை தினமும் வெளியிட்டு மக்கள் மனதில் நஞ்சை புகுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X