என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்.ராஜா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா?- ஆ. ராசா
Byமாலை மலர்19 April 2018 4:19 AM GMT (Updated: 19 April 2018 4:19 AM GMT)
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா? என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.
கோவை:
கோவை சுந்தராபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் படிப்படியாக கட்சி மற்றும் நிர்வாகங்களில் உயர்ந்தவர். ஸ்டாலினின் வளர்ச்சி என்பது சுக பிரசவம்.
காவிரி பிரச்சனைக்காக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார் .
தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா?
நீட் விலக்கு, காவிரி நதி நீர் உரிமைகளை பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறது .
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை சுந்தராபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் படிப்படியாக கட்சி மற்றும் நிர்வாகங்களில் உயர்ந்தவர். ஸ்டாலினின் வளர்ச்சி என்பது சுக பிரசவம்.
காவிரி பிரச்சனைக்காக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரு துரும்பை கூட தூக்கி போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார் .
தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியுமா?
நீட் விலக்கு, காவிரி நதி நீர் உரிமைகளை பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறது .
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X