search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின் தடை"

    நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாகக்கோணனூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, தட்டாரபட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, சுள்ளெரும்பு, நவாமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.

    • வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிப்பாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வா ர்பட்டி கோலார்பட்டி,

    கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலை ப்பட்டி, சீத்தபட்டி, பூதிப்பு ரம், நல்ல பொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் வரளப்பட்டி காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி,

    பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் நாளை(13-ந்தேதி) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது.

    எனவே தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அழக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி,உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி,

    மல்லணம்பட்டி, கோட்டூர்ஆவாரம்பட்டி,அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாளை 27-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ராஜதானி, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • லெட்சுமணம்பட்டியில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே லெட்சுமணம்பட்டியில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லட்சும ணம்பட்டி, சுக்காம்பட்டி, காலனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடப்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும்

    அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    கரூர்

    கரூர் கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம்பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி,

    எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, பெரும்பாறை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு,

    அய்யங்கோட்டை, மஞ்சள்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சின்னக்காம்பட்டி மற்றும் எரியோடு துணை மின் நிலையத்தில் நாளை (27-ந் ேததி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (27-ந் ேததி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, கோ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கா புரம், ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர்,

    புல்லாக்கவுண்டனூர், நவக்காணி, சோழியப்ப கவுண்டனூர், இ.அய்யம்பாைளயம், நாரப்பநாயக்கன்பட்டி, ஓடைப்பட்டி, ஜோகிப்பட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் எரியோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் எரியோடு, நாகைய கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டா ம்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீ ர்பந்தம்பட்டி, நல்ல மனார்கோட்டை, மறவபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்க ப்பட்டுள்ளது.

    இதேபோல் வத்தல க்குண்டு துணை மின்நிலை யத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் பழைய வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, கணவாய்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்ணல் பென்னி குவிக் நினைவு நகராட்சி பஸ்நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, பாரஸ்ட் ரோடு, சிவாஜி நகர், அரப்படிதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தாமரைபாடி துணை மின் நிலையத்தில் மா தாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடைபெற உள்ளது.
    • அப்பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடமதுரை:

    தாமரைபாடி துணை மின் நிலையத்தில் மா தாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடைபெற உள்ளது.

    எனவே தாமரைப்பாடி முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை, வேல்வார்கோட்டை, முத்தனன்கோட்டை,

    அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    • புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:

    புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும்

    ஏபி நகர், வீரராக்கியம். வெள்ளப்பட்டி, ஏமுர்புதூர், குன்னனூர், வடக்குபாளையம், மூலக்காட்டனூர்.

    புலியூர், கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குப்பாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை, புலியூர் ஏபிநகர்.

    காளிபாளையம், ஆண்டிபாளையம். லிங்கத்தூர், கருப்பம்பாளையம், சரளப்பட்டி, உப்பிடமங்கலம். குளத்துப்பாளையம், வீரராக்கியம், பாலராஜபுரம், சின்னமாநாயக்கன்பட்டி, கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×