search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னிலை,க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
    X

    தென்னிலை,க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

    • கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    கரூர்

    கரூர் கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம்பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி,

    எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×