search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்.

    ஆண்டிபட்டியில் நாளை மின் தடை

    நாளை 27-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை 27-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ராஜதானி, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×