search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் நாளை மின் தடை
    X

    கரூரில் நாளை மின் தடை

    • புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:

    புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும்

    ஏபி நகர், வீரராக்கியம். வெள்ளப்பட்டி, ஏமுர்புதூர், குன்னனூர், வடக்குபாளையம், மூலக்காட்டனூர்.

    புலியூர், கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குப்பாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை, புலியூர் ஏபிநகர்.

    காளிபாளையம், ஆண்டிபாளையம். லிங்கத்தூர், கருப்பம்பாளையம், சரளப்பட்டி, உப்பிடமங்கலம். குளத்துப்பாளையம், வீரராக்கியம், பாலராஜபுரம், சின்னமாநாயக்கன்பட்டி, கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×