search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லட்சுமணம்பட்டியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    லட்சுமணம்பட்டியில் நாளை மின் தடை

    • லெட்சுமணம்பட்டியில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே லெட்சுமணம்பட்டியில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லட்சும ணம்பட்டி, சுக்காம்பட்டி, காலனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடப்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும்

    அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×