search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யம்பாளையத்தில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    அய்யம்பாளையத்தில் நாளை மின் தடை

    • அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, பெரும்பாறை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு,

    அய்யங்கோட்டை, மஞ்சள்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×