என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பி.எஸ் மனைவி மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் அஞ்சலி
Byமாலை மலர்11 Sep 2021 8:59 AM GMT (Updated: 11 Sep 2021 8:59 AM GMT)
மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடல் பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் விஜயலட்சுமியின் உருவபடத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடல் பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் விஜயலட்சுமியின் உருவபடத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X