என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக கட்டளைப்படி செயல்படுகிறார்: நடிகை கங்கனா மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்8 Sep 2020 3:36 AM GMT (Updated: 8 Sep 2020 3:36 AM GMT)
பாஜகவின் கட்டளைப்படி, மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார். பாஜகவின் செயல்திட்டப்படி, எங்களை பகிரங்கமாக விமர்சிக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
புதுடெல்லி :
நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்திருப்பது பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டது சரியல்ல. நியாய உணர்வுள்ள யாராலும் ஏற்க முடியாது. சினிமா நடிகைகள் மூலமாக ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கூற வைக்கிறது.
பா.ஜனதாவின் கட்டளைப்படி, மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார். பா.ஜனதாவின் செயல்திட்டப்படி, எங்களை பகிரங்கமாக விமர்சிக்கிறார்.
அவர் மோடி மற்றும் பா.ஜனதாவின் செயல்திட்டத்தை பின்பற்றினாலும், அவரது பாதுகாப்பை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதி செய்யும். அவரது விமர்சிக்கும் உரிமையை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்திருப்பது பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டது சரியல்ல. நியாய உணர்வுள்ள யாராலும் ஏற்க முடியாது. சினிமா நடிகைகள் மூலமாக ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கூற வைக்கிறது.
பா.ஜனதாவின் கட்டளைப்படி, மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார். பா.ஜனதாவின் செயல்திட்டப்படி, எங்களை பகிரங்கமாக விமர்சிக்கிறார்.
அவர் மோடி மற்றும் பா.ஜனதாவின் செயல்திட்டத்தை பின்பற்றினாலும், அவரது பாதுகாப்பை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதி செய்யும். அவரது விமர்சிக்கும் உரிமையை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X