என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு - கே.என்.நேரு குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 Sep 2020 10:34 AM GMT (Updated: 19 Sep 2020 10:34 AM GMT)
மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி:
திருச்சியில் இன்று 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை பற்றிப் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக, அதிமுக கட்சிகள் தான் தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்ததாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நீட் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X