என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே மனைவியை தாக்கி மிரட்டிய கணவர்
Byமாலை மலர்6 Dec 2019 10:26 AM GMT (Updated: 6 Dec 2019 10:26 AM GMT)
வடமதுரை அருகே பணம் கேட்டு மனைவியை தாக்கி மிரட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே குளத்தூர் பாடியூர் புதூரை சேர்ந்தவர் பழனிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள் (38). இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கின்றனர்.
மேலும் விவாகரத்து கேட்டு கன்னியம்மாள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இலவச ஆடுகள் பெற அரசு உதவித்தொகையை பெறுவதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கன்னியம்மாள் மற்றும் அவரது உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கன்னியம்மாளை மறித்துதாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வடமதுரை போலீசில்புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X