search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடியாக உயர்வு

    தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே வழங்கப்ப்ட்டு வந்த ரூ.2.50 கோடியில் இருந்து 50 லட்சம் ரூபாய் அதிகரித்து ரூ.3 கோடி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
    Next Story
    ×