செய்திகள்
இன்று பேரறிஞர் அண்ணா நினைவுநாள்- மெரினா நினைவிடத்தில் முக ஸ்டாலின் அஞ்சலி
தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #MKStalin #Annadurai #RIPAnnadurai
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #MKStalin #Annadurai #RIPAnnadurai
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #MKStalin #Annadurai #RIPAnnadurai