என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும்: மன்மோகன் சிங்
Byமாலை மலர்16 Dec 2017 10:25 AM GMT (Updated: 16 Dec 2017 10:25 AM GMT)
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சத்துக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, இன்று (சனிக்கிழமை) தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-
காங்கிரசுக்கு இது தனித்துவமிக்க நாள் ஆகும். சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல சமூக திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
நான் பிரதமராக இருந்த 10 ஆண்டுகள் சோனியா வழிகாட்டுதல் இருந்தது. தற்போது அவர் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்துள்ளார். தலைமையை ஒருங்கிணைத்த சோனியாவை பாராட்ட வேண்டும். ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, இன்று (சனிக்கிழமை) தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-
காங்கிரசுக்கு இது தனித்துவமிக்க நாள் ஆகும். சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல சமூக திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
நான் பிரதமராக இருந்த 10 ஆண்டுகள் சோனியா வழிகாட்டுதல் இருந்தது. தற்போது அவர் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்துள்ளார். தலைமையை ஒருங்கிணைத்த சோனியாவை பாராட்ட வேண்டும். ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X