search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள பாதிப்பை கையாண்ட விதம் தவறு...  அரசை சாடிய அண்ணாமலை
    X

    வெள்ள பாதிப்பை கையாண்ட விதம் தவறு... அரசை சாடிய அண்ணாமலை

    • வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.
    • பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்திய குழுவினர் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள்.

    * தமிழக அரசின் தவறை முதலமைச்சர் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    * வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு.

    * மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை என்பது கஷ்டத்தில் பங்கு கொள்ள மட்டுமே.

    * வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.

    * பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    Next Story
    ×