என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்18 Jun 2020 3:46 AM GMT (Updated: 18 Jun 2020 3:46 AM GMT)
நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எல்லை பிரச்சினையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுடன் மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எல்லை பிரச்சினையில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. காஷ்மீர், இலங்கை விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவுடன் மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X