என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்- 2வது நாளாக அதிமுக ஆலோசனை
Byமாலை மலர்12 Aug 2021 5:51 AM GMT (Updated: 12 Aug 2021 5:51 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
இன்று நெல்லை மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இன்று நெல்லை மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு 7 லட்சம் பேர் விண்ணப்பம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X