என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்றுக்கு இருகரை போல அதிமுகவுக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ்: செல்லூர் ராஜூ பேச்சு
Byமாலை மலர்13 Sep 2020 8:42 AM GMT (Updated: 13 Sep 2020 8:42 AM GMT)
ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோலதான் அதிமுகவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை:
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
ஆற்றுக்கு இருகரை எப்படி முக்கியமோ, அதுபோலதான் அதிமுகவுக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் உள்ளனர்.
நீட் தேர்வு மோசமானது என்பதை உணர்ந்துதான் அன்றே நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X