என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தை பிறந்தால் வழி பிறக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்13 Jan 2020 1:17 PM GMT (Updated: 13 Jan 2020 1:17 PM GMT)
தை மாதம் பிறக்க உள்ளதால், விரைவில் வழிபிறக்கும் என்று சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:
சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும். சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப் போவது திமுக தான். நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால், நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வென்றீர்களா?
திமுக பெறும் வெற்றிகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி இது. சிசிடிவி மட்டும் இல்லையென்றால் நாம் உள்ளாட்சித் தேர்தலில் இத்தனை வெற்றி பெற்றிருக்க முடியுமா?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X