என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
Byமாலை மலர்27 Jun 2018 11:20 PM GMT (Updated: 27 Jun 2018 11:20 PM GMT)
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
தளி 3 செ.மீ., தேன்கனிக்கோட்டை, கேளம்பாக்கம் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மங்களாபுரம், நாமக்கல், தம்மம்பட்டி, காட்டுக்குப்பம், வாழப்பாடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூண்டி, பையூர், அரக்கோணம், சேலம், தாம்பரம், போச்சம்பள்ளி, ஆர்.கே.பேட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
தளி 3 செ.மீ., தேன்கனிக்கோட்டை, கேளம்பாக்கம் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மங்களாபுரம், நாமக்கல், தம்மம்பட்டி, காட்டுக்குப்பம், வாழப்பாடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூண்டி, பையூர், அரக்கோணம், சேலம், தாம்பரம், போச்சம்பள்ளி, ஆர்.கே.பேட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X