என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மதுரை வைகை ஆற்றில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது மதுரை வைகை ஆற்றில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705111852169516_5-people-arrested-in-the-young-man-murder-case-near-madurai_SECVPF.gif)
X
மதுரை வைகை ஆற்றில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
By
மாலை மலர்11 May 2017 1:22 PM GMT (Updated: 11 May 2017 1:22 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வைகை ஆற்றில் வாலிபர் கொலையில் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் வேல்ராஜ் (வயது 23). இவர் தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடையில் டீக்கடை நடத்தி வந்தார்.
சித்திரை திருவிழாவுக்காக மதுரைக்கு வந்திருந்த வேல்ராஜ் கடந்த 9-ந் தேதி ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன், கணபதி (18), அமர்நாத் (20), பாலமுருகன் என்ற கட்டையன் (19). பிரபாகரன் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் வேல்ராஜ் (வயது 23). இவர் தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடையில் டீக்கடை நடத்தி வந்தார்.
சித்திரை திருவிழாவுக்காக மதுரைக்கு வந்திருந்த வேல்ராஜ் கடந்த 9-ந் தேதி ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன், கணபதி (18), அமர்நாத் (20), பாலமுருகன் என்ற கட்டையன் (19). பிரபாகரன் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)