கோடையில் 6 மாதங்களுக்கு மேலான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.
பெற்றோர்களே குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது இதை மறக்காதீங்க...
குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
அரசுப்பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வது எப்படி..?
இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.
மாணவர்கள் படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், முடிந்த வரையில் படித்தவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செல்போன் கலாச்சாரம் குழந்தைகளின் எழுத்துத்திறனை பாதிக்கும்...
குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள்.
குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் போது பெற்றோர் மறக்கக்கூடாதவை...
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது ஏன்?
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சமூகம் ஆட்டிசம் குழந்தைகளை ஒதுக்குகின்றன
உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்கேட்டிங் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்
குழந்தைகள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும்.
எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்.
மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் கல்விக்கடன்
கல்லூரியில் ஒழுக்க கேடாக நடந்து கொண்டாலோ கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும்.
வெயில் கால நோய்களும்....மாணவர்கள் தற்காத்து கொள்ளும் வழிகளும்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆட்டிசம் நோய் அல்ல... இது ஒரு குறைபாடு...
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகால குழந்தைகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம்.
கொரோனாவை வென்று மீண்ட பள்ளிகள்
கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களே தேர்வுக்கு தயாராகிறீர்களா?
மாணவ- மாணவிகள் தேர்வு மீது கவனம் செலுத்தும் அதே வேளையில் உடல் ரீதியாக, மன ரீதியாக சில விஷயங்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.


