செய்திகள்

டோனியை 4-வது வீரராக களம் இறக்க வேண்டும்: ஷேவாக்

Published On 2018-02-19 10:08 GMT   |   Update On 2018-02-19 10:08 GMT
பேட்டிங் வரிசையில் டோனியை 4-வது வீரராக கேப்டன் விராட் கோலி களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஷேவார் கூறியுள்ளார். #VirenderSehwag #Dhoni #ViratKohli
முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஷேவாக் கூறியதாவது:-

பேட்டிங் வரிசையில் டோனியை 4-வது வீரராக கேப்டன் கோலி களம் இறக்க வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் முன்னேற்றம் காண இதை செய்ய வேண்டும். டோனி 4-வதாக வந்தால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாது என்று கோலி பயப்படுகிறார். மனிஷ்பாண்டே அல்லது ஹர்த்திக்பாண்ட்யாவை ஆட்டத்தை நிறைவு செய்ய வைத்துக் கொள்ளலாம்.



இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News