உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் நவராத்திரி விழா அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
- நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி குமாரபாளையம் காளிய ம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனை நடை பெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங் கார, ஆராதனைகள் நடத்தப் பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.