செய்திகள்
பரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமக்குடி:
பரமக்குடி பட்டாபி சீத்தாராமன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சீனிவாசன் (வயது 28). கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஓம்பிரகாஷ் (24) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் அங்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி பட்டாபி சீத்தாராமன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சீனிவாசன் (வயது 28). கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஓம்பிரகாஷ் (24) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் அங்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.