செய்திகள்

இந்தி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு மூலம் கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் கருத்து

Published On 2019-06-03 22:52 GMT   |   Update On 2019-06-03 22:52 GMT
கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப்பாடம் என்பதை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப்பாடம் என்பதை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது.

ஆதிக்க இந்தி திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னை தமிழை காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News