என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அமெரிக்காவில் வெள்ளம் பாதித்த பகுதியில் ரசாயன ஆலைகளில் வெடிவிபத்து
Byமாலை மலர்1 Sep 2017 8:01 AM GMT (Updated: 1 Sep 2017 8:01 AM GMT)
அமெரிக்காவில் ஹார்வே புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக ரசாயன ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹூஸ்டன்:
அமெரிக்காவில் ‘ஹார்வே’ புயல் தாக்கியது. அதில் டெக்சாஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த நிலையில் ஹூஸ்டனின் வடமேற்கில் உள்ள கிராஸ்பீ நகரில் ரசாயன ஆலையில் 2 வெடி விபத்துகள் ஏற்பட்டன. உடனே அங்கு மீட்பு குழுக்கள் விரைந்தன.
அங்கு ரசாயன பொருட்கள் தீப்பிடித்து மேலும் வெடி விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே ரசாயன ஆலையை சுற்றி தங்கியுள்ள பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஹார்வே புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக ரசாயன ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் கண், தோல் மற்றும் சுவாச உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ‘ஹார்வே’ புயல் தாக்கியது. அதில் டெக்சாஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த நிலையில் ஹூஸ்டனின் வடமேற்கில் உள்ள கிராஸ்பீ நகரில் ரசாயன ஆலையில் 2 வெடி விபத்துகள் ஏற்பட்டன. உடனே அங்கு மீட்பு குழுக்கள் விரைந்தன.
அங்கு ரசாயன பொருட்கள் தீப்பிடித்து மேலும் வெடி விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே ரசாயன ஆலையை சுற்றி தங்கியுள்ள பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஹார்வே புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக ரசாயன ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் கண், தோல் மற்றும் சுவாச உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X