என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு
Byமாலை மலர்23 Sep 2018 11:54 AM GMT (Updated: 23 Sep 2018 11:54 AM GMT)
அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. #DMKProtest
சென்னை:
தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசை கண்டித்து அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.
பூந்தமல்லியில் நடைபெறவுள்ள கண்டன கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசுகிறார். திருத்தணியில் டி.ஆர்.பாலுவும், மதுரையில் திருச்சி சிவாவும், ஒட்டன்சத்திரத்தில் ஆ.ராசாவும், திருச்சியில் பொன்முடி ஆகியோரும் பேசுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #DMKProtest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X