என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யானை தாக்கி வன அதிகாரி மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
Byமாலை மலர்5 March 2018 6:47 AM GMT (Updated: 5 March 2018 6:47 AM GMT)
கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தமிழக ஐ.எப்.எஸ்., அதிகாரி மணிகண்டன் குடும்பத்தினருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
கர்நாடக மாநிலம் நாகரஹோலே புலிகள் காப்பகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழக ஐ.எப்.எஸ். அதிகாரி மணிகண்டன், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த செய்திகேட்டு பெருந்துயரமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
கர்நாடக மாநிலம் நாகரஹோலே புலிகள் காப்பகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த தமிழக ஐ.எப்.எஸ். அதிகாரி மணிகண்டன், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த செய்திகேட்டு பெருந்துயரமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X