search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    • நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

    • தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், சென்னம்பட்டி, மின் நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருந்துறை:

    விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால் விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம்,

    கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    • பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம்,

    கருமாண்டி செல்லிபாளையம், திருவேங்கிடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப் பாளையம்,

    பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசகாரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டி காடு, ஆண்டிப்பட்டி, வேடகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தாளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தானூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ஆரியகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், ஐய்யம்பெருமாம்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி,  

    திருச்சி மன்னார்புரம் மற்றும் எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் ெபறும் எடமலைப்பட்டி பகுதிகளான கிராப்பட்டி காலனி, அன்புனர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், அன்பிலார் நகர், சிம்கோகாலனி, அரசு க ாலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், டிஎஸ்பிகேம்ப், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திரா நகர், டோபி காலனி, ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர், செட்டியாபட்டி ஆகிய பகுதிகளிலும்,

    மன்னார்புரம் பகுதிகளான டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்அலி ெதரு, சேதுராப்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லூக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜெ.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செஞ்குளம் காலனி, இபி காலனி, காஜாமலை, தர்கா ரோடு (கலெக்டர் பங்களா), மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் நானை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய செயற் பொறி யாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நக ரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இதனை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

    அரியலூர்

    ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் தழுதாழைமேடு துணை நிலை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், துளாரங்குறிச்சி, சூரியமணல், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, இடங்கண்ணி, வேம்புகுடி, வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர், திரிபுரந்தான், தென்னவநல்லூர், இடைகட்டு வடக்கு/ தெற்கு, ஆயுதகளம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மங்களமேடு, குன்னம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் தகவல்

    பெரம்பலூர்,

    மங்களமேடு: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • மின் அதிகாரி தகவல்

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை துணை மின் நிலையங்களில் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்பள்ளிப்பட்டு, மோத்தக்கல், கொங்கராம்பட்டு, அத்திமலைப்பட்டு, கம்மவான்பேட்டை, நீப்லாம்பட்டு, சலமநத்தம், கீழ்அரசம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, சாம்கோ உள்ளிட்ட பகுதிகளில் கணியம்பாடி, வேப்பம்பட்டு, ஆவாரம்பாளையம், பென்னாத்தூர், அடுக்கம்பாறை, கட்டுப்படி, துத்திப்பட்டு, இடையஞ்சாத்து உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மறு நாள் (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகர பகுதி கள், நல்லிபாளையம், கொண்டிசெட்டிபட்டி, அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டி பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    ×