search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    • மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே மல்லூர் நகர், பனமரத்துப் பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப் பேட்டை காந்தி மைதானம், பொன்னம் மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேட்டுப்பட்டி

    இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்ன கவுண்டபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரியகவுண்டபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    கருப்பூர்

    கருப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலா புரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளம நாயக்கன்பட்டி, ஆனைக் கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமி நாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக் கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்கு சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர் மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன் சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஞானப் பரப்பு, புகலூர், செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம் ,வீரராஜபுரம், தர்மராஜபுரம் , செந்தூர் நகர் , மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு, இ.ஐ.டி. பாரி எதிரில்.பூங்காநகர், செந்தூர்நகர், 20.லைன்.தெரு, மாரியப்பிள்ளைதெரு, கக்கன் காலனி கிழக்கு, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் , குண்ணிக்காட்டூர், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தெற்கு அம்மாபட்டி ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூர், ஆவரங்காட்டு புதூர்,மூர்த்திபாளையம், பண்டுதகாரன்புதூர், கணபதிபாளையம் புதூர் அய்யம்பாளையம், செங்காட்டனூர், மூணுட்டு பாளையம், மலையம்மன்நகர், பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • துணைமின்நிைலயத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பிள்ளையார்பட்டி:

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின்நிைலயத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

    • தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது.
    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.  

    • சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கிபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    • மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுஉள்ளது.

    கந்தர்வகோட்டை சில பகுதிகளில்நாளை மின் நிறுத்தம்

    கந்தர்வகோட்டை, 

    புனல்குளம் மற்றும் குளத்தூர் நாயக்கர் பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்ச பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம் பட்டி, நொடியூர், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர் பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீழ ராத்தூர், பருக்கை விடுதி, மூக்கப் புடையான் பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்வினியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டுக்குட்டப்பட்டி, கருத்தா னூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பா ளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. இத்த கவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    இதே போல் உடையாபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10-ந்் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்தரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.

    • நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ×