search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்டாலாவில் 17-ந் தேதி மின்சார நிறுத்தம்
    X

    மெட்டாலாவில் 17-ந் தேதி மின்சார நிறுத்தம்

    • மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர் மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன் சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×