என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அசுர சக்தி
நீங்கள் தேடியது "அசுர சக்தி"
- ராகுல் காந்தி சக்தி என பேசியது சர்ச்சையானது.
- ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
மும்பையில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டி இருக்கிறது என்றார். மின்னணு வாக்கு இயந்திரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை சிலரது சக்தியாக சித்தரித்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., இந்து மதத்தின் சிறப்புக்கும் வழிபாட்டுக்கும் உரிய சக்தியை அவர் இழிவுபடுத்தி விட்டார் என குற்றம் சாட்டியது. மேலும், இந்தியா கூட்டணி பெருமைக்குரிய நமது சக்தியை கேவலப்படுத்துகிறது என கூறியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது போராட்டம் என்பது வெறுப்பு நிறைந்த அசுர சக்திக்கு மட்டுமே எதிரானது என தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X