search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powercut"

    • நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை என அறிவிப்பு
    • மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி, புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு அத்திப்பாளையம் புதூர் வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும், மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின்நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையில் நானப்பரப்பு பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பி ஜம்பர் கட் ஆகி அறுந்து கீழே விழுந்து விட்டது. இதனை கண்ட பொதுமக்கள், புகளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பி அறுந்து விழுந்த நேரத்தில், அந்த இடத்தை யாரும் கடந்து செல்லாதததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • கவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    மீஞ்சூரை அடுத்த மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர், மேலூர்,வல்லூர் பட்டமந்திரி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அரியன்வாயல், புங்கம்பேடு, கே.ஜி.எல். பிரபு நகர், சூர்யா நகர், லட்சுமி நகர்,முரளி நகர், நாலூர், கேசவபுரம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், மடியூர், ராமாபுரம், வழுதிகைமேடு, 400 அடி ரோடு , முல்லைவாயல், கே ஆர் பாளையம், பள்ளிப்புரம், மீஞ்சூர் நியூ டவுன், வள்ளுவர் நகர், அன்பழகன் நகர், கொண்டக்கரை, ஆகிய பகுதி களில் மின் வினி யோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • கந்தர்வகோட்டை பகுதியில் நாளை காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம்
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    கந்தர்வகோட்டை, 

    ஆதனக்கோட்டை , புதுப்பட்டி , பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை ,மின்னாத்தூர்,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி, வாராப்பூர் ,அண்டக்குளம், மண விடுதி, சோத்துபாைளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி ,காட்டு நாவல், மட்டையன்பட்டி , மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி 'வளவம்பட்டி ,சங்கம் விடுதி. கல்லாக்கோட்டை, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,சிவன் தான் பட்டி ,வீரடிப்பட்டி, புதுப்பட்டி ,நம்புரான் பட்டி, மோகனூர் |பகட்டுவான் பட்டி ,பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி ,மங்கனூர், வடுகப்பட்டி ,பிசானத்தூர், துருசுப்பட்டி. வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை(22ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்ட ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரியதத்தூர், டி.வி.சாவடி, மேலநெடுவாய், அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குப்பம், குடிகாடு, குளத்தூர், இடையக்குறிச்சி, தேவனூர், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், இராங்கியம், பெரிய கருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன். பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகர் கோவில், வேம்புகுடி, முத்துசேர்வமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியார்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூர், வெண்ணங்குழி, வாழகுட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக்கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி. ஓலையூர் துணை மின் நிலையத்தில் பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    அரியலூர், 

    கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என திருமானூர் இயக்குதலும், காத்தலும் உதவி மின் செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி,செப்.17-

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ். வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாளையம், மொரட்டு ப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டு புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.

    • துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    காங்கயம்:

    ஆலாம்பாடி, முத்தூர் துைண மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) இந்த துைண மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட நால்ேராடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்ே்லரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் முத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை உதவி செயற்பொறியாளர் பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையம் டி.எம்.நகர் பீடருக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மொடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது.

    அப்போது மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டம் பேரளி, வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது, என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, அருமடல் பிரிவுசாலை, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், அருமடல், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திராநகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் பகுதியில் நாளை (12ம்தேதி) மின்தடை செய்யப்படுகிறது. பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நாளை (12ம்தேதி) நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    ×