search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • கந்தர்வகோட்டை பகுதியில் நாளை காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம்
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    கந்தர்வகோட்டை,

    ஆதனக்கோட்டை , புதுப்பட்டி , பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை ,மின்னாத்தூர்,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி, வாராப்பூர் ,அண்டக்குளம், மண விடுதி, சோத்துபாைளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி ,காட்டு நாவல், மட்டையன்பட்டி , மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி 'வளவம்பட்டி ,சங்கம் விடுதி. கல்லாக்கோட்டை, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,சிவன் தான் பட்டி ,வீரடிப்பட்டி, புதுப்பட்டி ,நம்புரான் பட்டி, மோகனூர் |பகட்டுவான் பட்டி ,பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி ,மங்கனூர், வடுகப்பட்டி ,பிசானத்தூர், துருசுப்பட்டி. வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை(22ந்தேதி) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×