அறந்தாங்கி அருகே காதல் விவகாரத்தில் தாயாரால் தாக்கப்பட்ட நர்சு பலி
காதல் விவகாரத்தில் உருட்டுகட்டையால் தாய் மகளை அடித்து கொன்ற சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
கந்தர்வகோட்டையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு
பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காதலனோடு ஓட்டம் பிடிக்க தயாரான மகளை உருட்டுக்கட்டையால் தாக்கிய தாய்
காதல் விவகாரத்தில் மகளை தாயே கட்டையால் அடித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் அவதி
கந்தர்வகோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவரங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி
திருவரங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
மின்கம்பத்தில் அடிப்பட்ட மயிலுக்கு சிகிச்சை
மின்கம்பத்தில் அடிப்பட்ட மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவியை 8 மாத கர்ப்பிணியாக்கிய உறவினர்
பள்ளி மாணவியை 8 மாத கர்ப்பிணியாக்கிய உறவினரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
இளையராஜா மீதான வரம்பு மீறிய தாக்கு ஏற்புடையதல்ல
இளையராஜா மீதான வரம்பு மீறிய தாக்கு ஏற்புடையதல்ல என்று அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி விழா
மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி விழா நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைய கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


