search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "powercut"

    • துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:- அவினாசி துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நொய்யலில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற விருப்பதால் காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 4-ந்தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது.
    • மடுகரை (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி, அக்.26-

    புதுவை ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து திருபுவனை இன்டர்லிங் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏரிப்பாக்கம், நத்தமேடு, சூரமங்கலம், மொளப்பாக்கம், மடுகரை (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.


    • கரூர் புகளூரில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது
    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை 20-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், புன்செய் புகளூர் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பணிகள் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையிலும் , தொழிற்சாலை மின் பாதையில் புகளூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நானப்பரப்பு,புகளூர்,செம்படாபாளையம் ,தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், வீரராஜபுரம், தர்மராஜபுரம், செந்தூர் நகர், மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு ,ஈ ஐ டி பாரி எதிரில்.பூங்காநகர்,செந்தூர்நகர்,20.லைன்.தெரு,மாரியப்பபிள்ளைதெரு,கக்கன் காலனி, கிழக்கு தவிட்டுப்பாளையம் ,தளவாபாளையம், குண்ணிக்காட்டூர் ,கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, தளவாபாளையம் மேற்கு, தளவாபளையம் என்.ஹெஜ் 7 ,தெற்கு அம்மாபட்டி ,ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை,கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை , பெரியபுதூர், ஆவரங்காட்டு புதூர், மூர்த்திபாளையம் , பண்டுதகாரன்புதூர் , கணபதிபாளையம் புதூர், அய்யம்பாளையம் , செங்காட்டனூர், மூணூட்டு பாளையம்,மலையம்மன்நகர் மற்றும் இதர பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,

    ஆதனக்கோட்டை , புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்க ளில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை மின்னாத்தூர் கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல்,மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வ கோட்டை, அக்கட்சிப்பட்டி, வள வம்பட்டி, கல்லாக்கோ ட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி , நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டு வான் பட்டி, பல்லவரா யன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வெள்ளாள விடுதி, சந்தம்பட்டி, ஆகிய பகுதிக ளுக்கு நாளை 19-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்
    • தமிழக மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

    கோவை,

    கோவை மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒரு பகுதி, ஓரைக்கால் பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • பெரம்பலூரில், பேரளியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை முதல் மாலை வரை மின்சாரம் நிறுததப்படுவதாக அறிவிப்பு

    பெரம்பலூர், அக்.11-

    பெரம்பலூர் மற்றும் பேரளி பகுதிகளில் நாளை (12ம்தேதி) மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்

    இதே போல பெரம்பலூர் மின் கோட்டம், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், நான்குரோடு, அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம், அருமடல் ஆகிய பகுதிகளில் நாளை(12-ந்தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது. 

    • திருச்சி மாவட்டத்தில் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை என்று அறிவிப்பு

    திருச்சி,

    துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நேரு நகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர்,பெல் டவுன்ஷிப்பில் சி, ஆர் மற்றும் பி.எச்.செக்டார், தேசிய தொழிநுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல் மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூலை,

    வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    துறையூர் மின் கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி துறையூர் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்து உள்ளார்.

    • திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட சிறுகமணி துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

    • வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை 9-ந்தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரம் மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 9ந் தேதி இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    இதனால் வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மூக்குத்தரிச்சான்பாளையம், குமாரபாளையம், சுள்ளப்பெரிக்கா பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, வடுகபட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் அது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×