என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மசக்கவுண்டன்செட்டிபாளையத்தில் 17-ந் தேதி மின் தடை
Byமாலை மலர்15 Oct 2023 8:34 AM GMT
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்
- தமிழக மின்வாரிய அதிகாரி அறிவிப்பு
கோவை,
கோவை மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.
மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒரு பகுதி, ஓரைக்கால் பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X