search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மசக்கவுண்டன்செட்டிபாளையத்தில் 17-ந் தேதி மின் தடை
    X

    மசக்கவுண்டன்செட்டிபாளையத்தில் 17-ந் தேதி மின் தடை

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமலில் இருக்கும்
    • தமிழக மின்வாரிய அதிகாரி அறிவிப்பு

    கோவை,

    கோவை மசக்கவுண்டன் செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்பட உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிப்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர் பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் ஒரு பகுதி, ஓரைக்கால் பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×