search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர்-அத்திப்பட்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    மீஞ்சூர்-அத்திப்பட்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • கவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    மீஞ்சூரை அடுத்த மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர், மேலூர்,வல்லூர் பட்டமந்திரி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அரியன்வாயல், புங்கம்பேடு, கே.ஜி.எல். பிரபு நகர், சூர்யா நகர், லட்சுமி நகர்,முரளி நகர், நாலூர், கேசவபுரம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், மடியூர், ராமாபுரம், வழுதிகைமேடு, 400 அடி ரோடு , முல்லைவாயல், கே ஆர் பாளையம், பள்ளிப்புரம், மீஞ்சூர் நியூ டவுன், வள்ளுவர் நகர், அன்பழகன் நகர், கொண்டக்கரை, ஆகிய பகுதி களில் மின் வினி யோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×