சாலையோர தடுப்பு சுவரில் மோதியது - மோட்டார் சைக்கிள் விபத்தில் மகளுடன் போலீஸ்காரர் பலி

ஆவடி அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மகளுடன் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

பூந்தமல்லி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி - தானாக விழுந்து தற்கொலை செய்தது கண்காணிப்பு கேமராவில் அம்பலம்

கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாலிபரே லாரிக்கு அடியில் படுத்து தற்கொலை செய்தது தெரிந்தது.
பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பூந்தமல்லி அருகே பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற மகன்

வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற மகனை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளை மின்தடை

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமுல்லைவாயலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

திருமுல்லைவாயலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன், ரோந்து போலீஸ்காரர் வந்ததை கண்டதும் தப்பி ஓடிவிட்டதால் ரூ.20 லட்சம் தப்பியது.
பொன்னேரி அருகே மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை

பொன்னேரி அருகே மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

திருவள்ளூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குடும்பத்தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- கணவர் கைது

ஊத்துக்கோட்டை அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண் உயிருடன் எரித்துக்கொலை - கள்ளக்காதலனும் உடல் கருகி பலி

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலனும் தீயில் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - மாவட்ட கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
திருநின்றவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது

திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

குடோன் மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 716 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் இருப்பு

கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 4 ஏரிகளில் 8.705 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

பள்ளிப்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கும்மிடிப்பூண்டி முகாமில் இலங்கை தமிழர் தீக்குளித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி முகாமில் இலங்கை தமிழர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.