கட்டிட அனுமதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்- மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மீஞ்சூர் ஒன்றியத்தில் குழந்தை உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மேலும் டெங்கு பரவாமல் இருக்க அனைத்து தெருக்களிலும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கோளாறு ஏற்பட்ட 3-வது அலகை சரி செய்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும்.
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணன் மகனை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்- திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
வீட்டு மனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் மகனை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திருத்தணி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு
பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவிட்டார்.
மணவாள நகரில் மின் தடையால் ஆத்திரம்- மின் அலுவலகத்தை சூறையாடி ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
மின்வாரிய அலுவலகம் சூறை, ஊழியர் மீது தாக்குதலை கண்டித்து மணவாளநகர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆபரேசன் கஞ்சா வேட்டை- திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேர் கைது
கஞ்சா வேட்டையில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இதுவரை 55 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்தடையால் மின்வாரிய அலுவலகம் சூறை: ஊழியர் மீது தாக்குதல்- பொதுமக்கள் ஆத்திரம்
திருவள்ளூர் அருகே மின்வெட்டால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை சூறையாடி, ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதட்டூர்பேட்டை அருகே தொண்டையில் இட்லி சிக்கி 1½ வயது குழந்தை பலி
பொதட்டூர்பேட்டை அருகே தொண்டையில் இட்லி சிக்கி 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த 63 வயது முதியவர் கைது- கர்ப்பமாகியதால் சிக்கினார்
திருவள்ளூர் அருகே ஒரு ஆண்டாக பிளஸ்-1 மாணவியை மிரட்டி கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே கத்தியுடன் 2 பேர் கைது
பூந்தமல்லி அருகே கத்தியுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்
திருத்தணி முருகன் கோவிலில் 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு, முதலமைச்சர் இரங்கல்
நாட்டைக் காக்கும் பணியில் இருந்த போது உயிரிழந்தவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வாடகையை உயர்த்தாவிட்டால் வேலைநிறுத்தம்- லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
தனியார் நிலக்கரி முனையங்கள் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். அதற்கான முடிவை மே 1-ந் தேதிக்குள்சம்பந்தப்பட்ட நிலக்கரி முனையங்கள் தெரிவிக்க வேண்டும்.
காஷ்மீரில் பஸ் மீது லாரி மோதல்- பள்ளிப்பட்டை சேர்ந்த ராணுவ வீரர் பலி
விபத்தில் பஸ்சில் இருந்த தமிழக வீரர் எம்.என்.மணி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூரில் லாரி மோதி 2 பேர் பலி
திருவள்ளூரில் லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


