கும்மிடிப்பூண்டி அருகே தந்தை, மகன் மீது தாக்குதல்- 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தந்தை, மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி

இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலி

பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து- மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேளாண் பயிர்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆவடியில் போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்து வந்த கள்ளக்காதல் ஜோடி- காதலன் பலி

ஆவடி அருகே போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்து வந்த கள்ளக்காதல் ஜோடியினர் மயங்கி விழுந்தனர். இதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறைச்சி கடைகள் 15-ந்தேதி திறக்கக்கூடாது: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
காதலன் சரிவர செல்போனில் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரவாயல் அருகே காதலன் சரிவர செல்போனில் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை, பணம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு

ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 2 முதியவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது

செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
திருவள்ளூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து 40 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நசரத்பேட்டையில் ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த கேரள ஆசாமி

நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த கேரள மாநில ஆசாமி ஒருவர் வாயில் நுரையுடன் மர்மமாக இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமுல்லைவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 34 பவுன் நகை திருட்டு

திருமுல்லைவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பீரோவில் இருந்த 34 பவுன் நகை திருட்டு போனதாக போலீசில் புகார் செய்தார்.
3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

3 அம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.