search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலாம்பாடி, முத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    ஆலாம்பாடி, முத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    காங்கயம்:

    ஆலாம்பாடி, முத்தூர் துைண மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) இந்த துைண மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட நால்ேராடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்ே்லரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் முத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×